sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாகப்பட்டினம்

/

குழந்தைகளிடம் அத்துமீறல் மனநல ஆலோசகர் கைது

/

குழந்தைகளிடம் அத்துமீறல் மனநல ஆலோசகர் கைது

குழந்தைகளிடம் அத்துமீறல் மனநல ஆலோசகர் கைது

குழந்தைகளிடம் அத்துமீறல் மனநல ஆலோசகர் கைது


ADDED : செப் 21, 2024 12:40 AM

Google News

ADDED : செப் 21, 2024 12:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகப்பட்டினம்,:நாகையில் செயல்படும் குழந்தைகள் காப்பகத்தில் 55 சிறுமியர் பராமரிக்கப்படுகின்றனர். பெண் குழந்தைகளுக்கு ஆலோசனை வழங்க, மனநல ஆலோசகர் சத்யபிரகாஷ், 42, என்பவரை நியமிக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில், குழந்தைகள் நல குழுவிடம், ஐந்து மாணவியர், சத்ய பிரகாஷ் தங்களிடம் பாலியல் ரீதியாக பேசுவதாக புகார் தெரிவித்தனர். இதுகுறித்து காப்பக கண்காணிப்பாளர் சசிகலா புகாரில், நாகை மகளிர் போலீசார், போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து, சத்யபிரகாஷை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us