sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாகப்பட்டினம்

/

ஊராட்சி அலுவலகத்தில் ரூ.52,00-0 பறிமுதல்

/

ஊராட்சி அலுவலகத்தில் ரூ.52,00-0 பறிமுதல்

ஊராட்சி அலுவலகத்தில் ரூ.52,00-0 பறிமுதல்

ஊராட்சி அலுவலகத்தில் ரூ.52,00-0 பறிமுதல்


ADDED : ஜூலை 17, 2025 02:59 AM

Google News

ADDED : ஜூலை 17, 2025 02:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகப்பட்டினம்:நாகப்பட்டினம் அருகே தெற்கு பொய்கைநல்லுார் ஊராட்சி அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், 52,500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

நாகை மாவட்டம், தெற்குபொய்கைநல்லுார் ஊராட்சி அலுவலகத்தில், அரசின் திட்டங்கள் அனைத்திற்கும் பொதுமக்கள், கையூட்டு கொடுத்தால் தான் பணிகள் நடப்பதாக, நாகை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன.

லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று அங்கு திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கணக்கில் வராத 52,500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. ஊராட்சி செயலர் அன்புராஜா, 52, என்பவரிடம், இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us