sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாகப்பட்டினம்

/

ஆசிரியர் தாக்கியதில் மாணவர் படுகாயம்: பெற்றோர் புகார்

/

ஆசிரியர் தாக்கியதில் மாணவர் படுகாயம்: பெற்றோர் புகார்

ஆசிரியர் தாக்கியதில் மாணவர் படுகாயம்: பெற்றோர் புகார்

ஆசிரியர் தாக்கியதில் மாணவர் படுகாயம்: பெற்றோர் புகார்


ADDED : செப் 27, 2025 01:36 AM

Google News

ADDED : செப் 27, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகப்பட்டினம்:நாகையில் ஆசிரியர் தாக்கியதில் படுகாயம் அடைந்த மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆசிரியர் மீது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

நாகையை சேர்ந்தவர் முருகானந்தம். 46; கப்பலில் மாலுமி. இவரது, 17 வயது மகன், நாகையில், தனியார் பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். நேற்று முன்தினம் மதியம், உணவு இடைவேளையின் போது, 17 வயது மாணவனை, உடற்கல்வி ஆசிரியர் தினேஷ்குமார் அழைத்துள்ளார்.

ஆசிரியரை சந்தித்த மாணவனை, சக மாணவர்கள் முன்னிலையில் திட்டி, சரமாரியாக தாக்கியுள்ளார். அடி தாங்காமல் அதிர்ச்சியடைந்த மாணவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது.

வீடு திரும்பிய மாணவன் உடல் முழுதும் காயங்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், நாகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு, மாணவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மாணவனின் பெற்றோர் புகாரின்படி, வெளிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us