sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சுவர் ஏறி குதித்த மர்ம நபர் அலமேடு பகுதி மக்கள் அச்சம்

/

சுவர் ஏறி குதித்த மர்ம நபர் அலமேடு பகுதி மக்கள் அச்சம்

சுவர் ஏறி குதித்த மர்ம நபர் அலமேடு பகுதி மக்கள் அச்சம்

சுவர் ஏறி குதித்த மர்ம நபர் அலமேடு பகுதி மக்கள் அச்சம்


ADDED : ஏப் 12, 2025 01:24 AM

Google News

ADDED : ஏப் 12, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுவர் ஏறி குதித்த மர்ம நபர் அலமேடு பகுதி மக்கள் அச்சம்

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே அலமேடு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.

கடந்த, இரண்டு நாட்களுக்கு முன், 25 வயதுடைய வாலிபர் ஒருவர் நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து ஒவ்வொரு வீடாக நோட்டமிட்டபடி செல்கிறார். அதை தொடர்ந்து, ஒரு வீட்டிற்குள் இருந்து சில பொருட்களை எடுத்துக்கொண்டு, காம்பவுன்ட் சுவரில் ஏறி குதித்து தப்பி ஓடுகிறார்.

இந்த காட்சிகள், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த, 'சிசிடிவி' கேமராவில் பதிவாகி உள்ளன.

இந்த வீடியோ, நேற்று காலையில் இருந்து, 'வாட்ஸாப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என, அலமேடு பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us