sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

போராட்ட அறிவிப்பால் அமைந்தது வேகத்தடைஈரோடு:ஈரோடு, நசியனுார் சாலை, கைகாட்டி

/

போராட்ட அறிவிப்பால் அமைந்தது வேகத்தடைஈரோடு:ஈரோடு, நசியனுார் சாலை, கைகாட்டி

போராட்ட அறிவிப்பால் அமைந்தது வேகத்தடைஈரோடு:ஈரோடு, நசியனுார் சாலை, கைகாட்டி

போராட்ட அறிவிப்பால் அமைந்தது வேகத்தடைஈரோடு:ஈரோடு, நசியனுார் சாலை, கைகாட்டி


ADDED : பிப் 27, 2025 02:33 AM

Google News

ADDED : பிப் 27, 2025 02:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போராட்ட அறிவிப்பால் அமைந்தது வேகத்தடைஈரோடு:ஈரோடு, நசியனுார் சாலை, கைகாட்டி

வலசு பிரிவில் அதிகளவில் சாலை விபத்து நடப்பதும், வாகனங்கள் வேகத்துடன் அத்துமீறி செல்வதும் வாடிக்கையானது. விபத்தை குறைக்கவும், அவ்விடத்தில் வேகத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி, நெடுஞ்சாலை துறை, கலெக்டர் அலுவலகம், போலீசாருக்கு இப்பகுதி மக்கள் மனு வழங்கியும் நடவடிக்கை இல்லை. இதனால் நேற்று, நசியனுார் சாலையில் மறியல் போராட்டம் நடத்துவதாக அப்பகுதியினர் அறிவிப்பு வெளியிட்டனர். தகவல் அறிந்த நெடுஞ்சாலை துறையினர் திருவள்ளுவர் நகர், கைகாட்டிவலசு பிரிவு பகுதியில் உள்ள மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால், மறியல் அறிவிப்பு கைவிடப்பட்டது. பேச்சுவார்த்தையின்படி நேற்று காலை, நெடுஞ்சாலை துறையினர், பொதுமக்கள் குறிப்பிட்ட இடத்தில் வேகத்தடை அமைத்து கொடுத்தனர்.






      Dinamalar
      Follow us