sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

திருச்செங்கோடு எஸ்.கே.வி. வித்யாஷ்ரம்பள்ளி மாணவர்கள் உலக சாதனை

/

திருச்செங்கோடு எஸ்.கே.வி. வித்யாஷ்ரம்பள்ளி மாணவர்கள் உலக சாதனை

திருச்செங்கோடு எஸ்.கே.வி. வித்யாஷ்ரம்பள்ளி மாணவர்கள் உலக சாதனை

திருச்செங்கோடு எஸ்.கே.வி. வித்யாஷ்ரம்பள்ளி மாணவர்கள் உலக சாதனை


ADDED : ஜன 10, 2025 01:26 AM

Google News

ADDED : ஜன 10, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செங்கோடு. திருச்செங்கோடு, எஸ்.கே.வி. வித்யாஷ்ரம் மேல்நிலைப்பள்ளி, 20வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இப்பள்ளி மாணவர்கள், உலக சாதனை படைத்துள்ளனர்.

எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் மற்றும் தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய, இரு உலக சாதனை

நிறுவனங்கள் பள்ளிக்கு சான்றிதழை வழங்கியதையடுத்து, பள்ளி நிர்வாகம் கொண்டாடியது. உலக சாதனை நிகழ்ச்சிக்கு பள்ளி தலைவர் கோல்டன் ஹார்ஸ் ரவி தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் சண்முகப்பிரியா வரவேற்றார்.

செயலாளர் ஜெகநாதன், பொருளாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிளஸ் 2 வரை பயிலும் 420 மாணவ, மாணவியர் தாங்கள் கற்கும் அறிவியல் பாடத்திலிருந்து சூத்திரங்கள், வரையரைகள், கருத்துகள் போன்றவைகளை ஒருவர் பின் ஒருவராக இடைவிடாமல் சரியாக ஒப்புவித்து, மிக அதிக பங்கேற்பாளர்கள், 10 மணி நேரத்தில் அறிவியல் கருத்துகள், வரையரை மற்றும் சூத்திரங்களை ஒப்புவித்தல் எனும் உலக சாதனையை படைத்துள்ளனர்.

உலக சாதனை நிறுவனங்களின் ஆய்வாளர்கள், 10 மணி நேரம் தொடர்ந்து கண்காணித்து சான்றிதழ்களை அன்றே வழங்கினர். கல்வி ஆலோசகர் பிரேமலதா, துணை முதல்வர் கலைச்செல்வி உள்ளிட்ட பலர் பேசினர்.






      Dinamalar
      Follow us