sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

டூவீலரில் சென்றவர் கீழே விழுந்து பலி

/

டூவீலரில் சென்றவர் கீழே விழுந்து பலி

டூவீலரில் சென்றவர் கீழே விழுந்து பலி

டூவீலரில் சென்றவர் கீழே விழுந்து பலி


ADDED : ஜன 12, 2025 01:19 AM

Google News

ADDED : ஜன 12, 2025 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டூவீலரில் சென்றவர் கீழே விழுந்து பலி

குமாரபாளையம்,: கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் சங்கிலி, 50; இவரது நண்பர் ரமேஷ், 45; சங்கிலிக்கு குடிப்பழக்கம் இருந்ததால், கடந்த, 7 மாலை, 3:30 மணிக்கு, அவருக்கு தாயத்து கயிறு கட்ட, சங்ககிரி பூமுடி சாமி கோவிலுக்கு, ரமேஷ், 'யமஹா கிரக்ஸ்' டூவீலரில், ரமேஷ் ஓட்ட, சங்கிலி பின்னால் உட்கார்ந்து சென்றார். சேலம் - கோவை புறவழிச்சாலை, குமாரபாளையம் அருகே கத்தேரி பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, நிலைதடுமாறி சங்கிலி கீழே விழுந்தார். இதில் பலத்த அடிபட்ட அவர், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று முன்தினம் மாலை, 4:15 மணிக்கு உயரிழந்தார். குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us