sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பூட்டியிருந்த வீட்டில் நகை, பணம் திருட்டு

/

பூட்டியிருந்த வீட்டில் நகை, பணம் திருட்டு

பூட்டியிருந்த வீட்டில் நகை, பணம் திருட்டு

பூட்டியிருந்த வீட்டில் நகை, பணம் திருட்டு


ADDED : ஜன 23, 2025 01:34 AM

Google News

ADDED : ஜன 23, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூட்டியிருந்த வீட்டில் நகை, பணம் திருட்டு

பள்ளிப்பாளையம், : பள்ளிப்பாளையம் அருகே, ஓடப்பள்ளியை சேர்ந்தவர் கண்ணன், 32; இவர், தனியார் சர்க்கரை ஆலையில் வேலை செய்து வருகிறார்.

நேற்று காலை, வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். இவரது குடும்பத்தினரும் வெளியில் சென்று விட்டனர். மதியம், 2:00 மணிக்கு கண்ணன் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து, வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ கதவு உடைக்கப்பட்டு, 6 பவுன் நகை, 10,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து கண்ணன் அளித்த புகார்படி, பள்ளிப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us