sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மனைவியை ஸ்குரூ டிரைவரால்தாக்கிய கணவர் துாக்கிட்டு சாவு

/

மனைவியை ஸ்குரூ டிரைவரால்தாக்கிய கணவர் துாக்கிட்டு சாவு

மனைவியை ஸ்குரூ டிரைவரால்தாக்கிய கணவர் துாக்கிட்டு சாவு

மனைவியை ஸ்குரூ டிரைவரால்தாக்கிய கணவர் துாக்கிட்டு சாவு


ADDED : மார் 01, 2025 01:38 AM

Google News

ADDED : மார் 01, 2025 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மனைவியை ஸ்குரூ டிரைவரால்தாக்கிய கணவர் துாக்கிட்டு சாவு

பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் அருகே, வெடியரசம்பாளையத்தை சேர்ந்தவர் பைரிசெட்டி, 33; தறித்தொழிலாளி. இவரது மனைவி சாருலதா, 25. இவர்களுக்கு, ஆறு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு கணவன், மனைவிக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பைரிசெட்டி, ஸ்குரூ டிரைவரால் மனைவியை தாக்கியுள்ளார். அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து, சாருலதாவை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், பைரிசெட்டி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பள்ளிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us