sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

டூவீலரில் சென்ற வாலிபர்பள்ளத்தில் விழுந்து பலி

/

டூவீலரில் சென்ற வாலிபர்பள்ளத்தில் விழுந்து பலி

டூவீலரில் சென்ற வாலிபர்பள்ளத்தில் விழுந்து பலி

டூவீலரில் சென்ற வாலிபர்பள்ளத்தில் விழுந்து பலி


ADDED : மார் 10, 2025 01:07 AM

Google News

ADDED : மார் 10, 2025 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டூவீலரில் சென்ற வாலிபர்பள்ளத்தில் விழுந்து பலி

நாமக்கல்:திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்துார் அடுத்த உள்ளிகோட்டையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் மதன்குமார், 22. இவர், இறையம்பட்டியில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில், இரண்டு ஆண்டுகளாக குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, 'ஹோண்டா' டூவீலரில் செங்கப்பள்ளியில் இருந்து இறையம்பட்டியில் உள்ள கோழிப்பண்ணைக்கு விளக்கை அணைக்க சென்றார். அங்கு வளைவில் வேகமாக சென்றபோது, தவறி பள்ளத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நல்லிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us