sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஊர் பெயரில் திருத்தம் பள்ளி மாணவர்கள் மனு

/

ஊர் பெயரில் திருத்தம் பள்ளி மாணவர்கள் மனு

ஊர் பெயரில் திருத்தம் பள்ளி மாணவர்கள் மனு

ஊர் பெயரில் திருத்தம் பள்ளி மாணவர்கள் மனு


ADDED : ஜூலை 05, 2025 01:47 AM

Google News

ADDED : ஜூலை 05, 2025 01:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம், ராசிபுரம் பட்டணம் சாலையில் உள்ள தனியார் பள்ளி மாணவ, மாணவியர், நேற்று ராசிபுரம் நகராட்சி சேர்மேன் கவிதாவிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில், தமிழகத்தில் தான் முத்தமிழ் வளர்க்கப்பட்டது. ராசிபுரம் நகர் கல்வி நிறுவனங்களுக்கு பெயர் போனது. இந்நிலையில் தமிழில் ரா, ர என்ற எழுத்துகளுக்கு முன்னால், 'இ' என்ற உயிர் எழுத்தை சேர்த்து எழுத வேண்டும் என தமிழ் பாடத்தில் படித்துள்ளோம்.

ஆனால், ராசிபுரம் நகராட்சியில் ஊர் பெயர் பலகையில் இருந்து, குப்பை வண்டிகள் வரை பல இடங்களில், 'இ' என்ற உயிர் எழுத்தை சேர்க்காமல் ராசிபுரம் என்றே உள்ளது. இந்த பிழையை திருத்தி, 'இராசிபுரம்' என்று எழுத வேண்டும் என இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம் என, குறிப்பிட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us