sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பனை விதை நடும் விழா

/

பனை விதை நடும் விழா

பனை விதை நடும் விழா

பனை விதை நடும் விழா


ADDED : அக் 04, 2024 01:19 AM

Google News

ADDED : அக் 04, 2024 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனை விதை நடும் விழா

குமாரபாளையம், அக். 4-

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு, நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில், ஒருங்கிணைத்த ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியின் தொடர்ச்சியாக, தட்டாங்குட்டை பஞ்சாயத்திற்கு உட்பட்ட வேமங்காட்டுவலசு வாய்க்கால் கரையோர பகுதியில் பனை விதை நடும் பணி நடந்தது.

தளிர்விடும் பாரதம் அமைப்பின் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். சமூக ஆர்வலர் சித்ரா, நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமாரபாளையம் லயன்ஸ் சங்க தலைவர் ஆடிட்டர் சரவணகுமார், கொல்லிமலை பல்லுயிர் பாதுகாப்பு குழு பன்னீர்செல்வம் ஆகியோர் பனை விதை நடும் பணியை துவக்கி வைத்தனர்.

சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் உஷா, ரவிச்சந்திரன், உதவி பேராசிரியர் சரவணகுமார், அன்பழகன், ராம்கி, பூபாலநவீன் உட்பட பலர், பனை விதை நடவு செய்தனர். செயலாளர் பிரபு நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us