sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பாலம் அமைக்கும் பணி தீவிரம்

/

பாலம் அமைக்கும் பணி தீவிரம்

பாலம் அமைக்கும் பணி தீவிரம்

பாலம் அமைக்கும் பணி தீவிரம்


ADDED : ஜன 29, 2025 01:16 AM

Google News

ADDED : ஜன 29, 2025 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலம் அமைக்கும் பணி தீவிரம்

ராசிபுரம்: ராசிபுரத்தில் இருந்து ஆத்துார் செல்லும் பிரதான சாலையில், காக்காவேரியில் இருந்து சீராப்பள்ளி வரை, 3.371 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தப்பட உள்ளது. ஏற்கனவே இருந்த, 7 மீ., அகல சாலை, 10 மீ., ஆக அதிகரிக்கப்படுகிறது. இதனால், சாலை அகலப்படுத்தும் பணிக்கு இடையூறாக உள்ள மரங்கள், மின் கம்பங்கள் குறித்து நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு

செய்தனர். மரங்களை வெட்டி அகற்றியுள்ளனர். மின் கம்பங்களையும் மாற்றி அமைத்துள்ளனர். அதேசமயம், கக்காவேரி, வெங்காயபாளையம் ஆகிய, இரண்டு இடங்களில் பாலங்கள் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இதனால்

அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.






      Dinamalar
      Follow us