sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சாலையோரம் ஆக்கிரமிப்புமாநகராட்சி நிர்வாகம் அகற்றம்

/

சாலையோரம் ஆக்கிரமிப்புமாநகராட்சி நிர்வாகம் அகற்றம்

சாலையோரம் ஆக்கிரமிப்புமாநகராட்சி நிர்வாகம் அகற்றம்

சாலையோரம் ஆக்கிரமிப்புமாநகராட்சி நிர்வாகம் அகற்றம்


ADDED : பிப் 15, 2025 01:56 AM

Google News

ADDED : பிப் 15, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாலையோரம் ஆக்கிரமிப்புமாநகராட்சி நிர்வாகம் அகற்றம்

நாமக்கல்:நாமக்கல் மாநகர பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால், இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இந்நிலையில், மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி உத்தரவுப்படி, துப்புரவு ஆய்வாளர் செல்வகுமார் தலைமையில் துாய்மை பணியாளர்கள் பழைய பஸ் ஸ்டாண்ட், பிரதான சாலை, கடைவீதி, ரங்கர் சன்னதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி, நேற்று நடந்தது.

மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியின்போது, போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us