sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அரசு பள்ளி அருகே ஆபத்தான சாக்கடை

/

அரசு பள்ளி அருகே ஆபத்தான சாக்கடை

அரசு பள்ளி அருகே ஆபத்தான சாக்கடை

அரசு பள்ளி அருகே ஆபத்தான சாக்கடை


ADDED : ஏப் 06, 2025 01:07 AM

Google News

ADDED : ஏப் 06, 2025 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரசு பள்ளி அருகே ஆபத்தான சாக்கடை

ராசிபுரம்:ராசிபுரம் அடுத்த புதுச்சத்திரம் யூனியன், கடந்தப்பட்டியில் அரசு துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு, 100க்கும் மேற்பட்ட மாணவ, மணவியர் படித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும், கடந்தப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாய குடும்பங்களை சேர்ந்தவர்கள். பள்ளியின் முன்பக்கம் காம்பவுண்ட் சுவரை ஒட்டியே, 2 அடி உயரத்திற்கு சாக்கடை கால்வாய் அமைந்துள்ளது.

இந்த கான்கிரீட் கால்வாயை மூடாமல் அப்படியே விட்டுள்ளனர். இந்த சாக்கடை கால்வாய் மேல் சிமென்ட் பலகை கொண்டு மூட வேண்டும்.






      Dinamalar
      Follow us