sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கிணற்றில் விழுந்து இறந்த2 புள்ளி மான்கள் மீட்பு

/

கிணற்றில் விழுந்து இறந்த2 புள்ளி மான்கள் மீட்பு

கிணற்றில் விழுந்து இறந்த2 புள்ளி மான்கள் மீட்பு

கிணற்றில் விழுந்து இறந்த2 புள்ளி மான்கள் மீட்பு


ADDED : மார் 01, 2025 01:37 AM

Google News

ADDED : மார் 01, 2025 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணற்றில் விழுந்து இறந்த2 புள்ளி மான்கள் மீட்பு

ராசிபுரம்:ராசிபுரம் அடுத்த முத்துக்காளிப்பட்டி பஞ்சாயத்து, தேசிய நெடுஞ்சாலை, ஏ.டி.சி., டிப்போ அருகே உள்ள ஒரு விவசாய கிணற்றில், வழி தவறி வந்த இரண்டு புள்ளிமான்கள் விழுந்து கிடப்பதாக, ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், கிணற்றில் இறங்கி தேடினர். அப்போது, கிணற்றில் விழுந்த, இரண்டு மான்களும் இறந்து கிடப்பது தெரியவந்தது. இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின், இரண்டு மான்களையும் வெளியே எடுத்து வந்தனர். பின், வனத்துறை மூலம், நாமக்கல்லுக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.






      Dinamalar
      Follow us