sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

இன்ஜினியரின் டூவீலரிலிருந்துபணத்தை திருடிய 2 பேர் கைது

/

இன்ஜினியரின் டூவீலரிலிருந்துபணத்தை திருடிய 2 பேர் கைது

இன்ஜினியரின் டூவீலரிலிருந்துபணத்தை திருடிய 2 பேர் கைது

இன்ஜினியரின் டூவீலரிலிருந்துபணத்தை திருடிய 2 பேர் கைது


ADDED : பிப் 23, 2025 02:03 AM

Google News

ADDED : பிப் 23, 2025 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இன்ஜினியரின் டூவீலரிலிருந்துபணத்தை திருடிய 2 பேர் கைது

எருமப்பட்டி:எருமப்பட்டி யூனியன், செவ்வந்திப்பட்டியை சேர்ந்தவர் சரவணன், 34; அரசு கட்டட பொறியாளர். இவர் கடந்த, 18ல், எருமப்பட்டி இந்தியன் வங்கியில் இருந்து, 2.50 லட்சம் ரூபாயை எடுத்து டூவீலர் டிக்கியில் வைத்துக்கொண்டு, யூனியன் அலுவலகம் நோக்கி சென்றார். பின், அலுவலகம் முன் டூவீலரை நிறுத்தி விட்டு உள்ளே சென்ற சரவணன், இரண்டு மணி நேரம் கழித்து வந்தார். அப்போது, வண்டி டிக்கியில் வைத்திருந்த, 2.50 லட்சம் ரூபாய் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசில் புகாரளித்தார். அதன்படி, அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், இரண்டு பேர், சரவணன் டூவீலரை பின் தொடர்ந்து வந்தது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரித்ததில், பெரம்பலுாரை சேர்ந்த செந்தில், 40, திருவெறும்பூரை சேர்ந்த ராமு, 29, என்பதும், வங்கியில் பணம் எடுக்கும்போது நோட்டமிட்டு, பின் தொடர்ந்து வந்து யூனியன் அலுவலகத்தில் நிறுத்தியிருந்த டூவீலரில் இருந்து பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us