sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

குமாரபாளையத்தில் 3 டூவீலர்கள் திருட்டு

/

குமாரபாளையத்தில் 3 டூவீலர்கள் திருட்டு

குமாரபாளையத்தில் 3 டூவீலர்கள் திருட்டு

குமாரபாளையத்தில் 3 டூவீலர்கள் திருட்டு


ADDED : மார் 04, 2025 06:14 AM

Google News

ADDED : மார் 04, 2025 06:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: குமாரபாளையம் நடராஜா நகர், சுந்தரம் நகர், கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர்கள் தன்ராஜ், 38, வீரமணி, 37, மோகன்ராஜ், 25; இவர்கள், கடந்த, ௧௩, ௧௮, 25 தேதிகளில், தங்கள் வீட்டின் முன் டூவீலர்களான, இரண்டு, 'பேஷன் புரோ', ஒரு பிளாட்டினா வாகனங்களை, இரவில் நிறுத்தி வைத்திருந்தனர்.

மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது, டூவீலர்களை காணவில்லை. இது-குறித்து, மூவரும் அளித்த புகார்படி, குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர். தொடர் வாகன திருட்டால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், போலீசார் ரோந்து பணி மேற்-கொள்ள வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us