sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நகை திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்்கள் கைது

/

நகை திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்்கள் கைது

நகை திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்்கள் கைது

நகை திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்்கள் கைது


ADDED : ஆக 01, 2024 02:01 AM

Google News

ADDED : ஆக 01, 2024 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் சுற்றுவட்டாரத்தில் நகை திருட்டில் ஈடுபட்ட, திருச்-சியைச் சேர்ந்த, மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்-தனர்.

நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் தலைமையி-லான போலீசார், நேற்று திருச்சி சாலை மேம்பாலம் அருகே, வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழி-யாக, டூவீலரில் சென்ற, 3 வாலிபர்களை நிறுத்தி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், திருச்சி மாவட்டம், தொட்டியத்தை சேர்ந்த சுபாஷ், 27, ஸ்ரீரங்கம் பெட்டவாய்த்தலையை சேர்ந்த முகமது-ரியாஸ், 26, தொட்டியம், பாலசமுத்திரத்தை சேர்ந்த பிரபாகரன், 32, என்பதும், மூவரும் நாமக்கல் சுற்றுவட்டாரத்தில் பல்வேறு இடங்களில் வீடு புகுந்து நகை திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்-தது. இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார், 15 பவுன் நகை, டூவீலரை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us