sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பொது மக்கள் கோரிக்கையால் வேகத்தடைக்கு வர்ணம் பூச்சு

/

பொது மக்கள் கோரிக்கையால் வேகத்தடைக்கு வர்ணம் பூச்சு

பொது மக்கள் கோரிக்கையால் வேகத்தடைக்கு வர்ணம் பூச்சு

பொது மக்கள் கோரிக்கையால் வேகத்தடைக்கு வர்ணம் பூச்சு


ADDED : மார் 04, 2025 06:13 AM

Google News

ADDED : மார் 04, 2025 06:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்ணந்துார்: ஆட்டையாம்பட்டியில் இருந்து, வெண்ணந்துார் வழியாக ராசி-புரம் செல்லும் சாலை அதிகம் போக்குவரத்து மிகுந்த சாலை-யாகும். இப்பகுதியில் அரசு மருத்துவமனை, காய்கறி மார்க்கெட், பஸ் ஸ்டாப், அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அத்-தனுார் பஸ் ஸ்டாப் உள்ளிட்ட முக்கிய இடங்கள், இந்த சாலையில் உள்ளன.

மேலும், நுாற்றுக்கணக்கான விசைத்தறி, கைத்தறி கூடங்கள் இந்த சாலையில் செயல்பட்டு வருகின்றன. இந்த சாலையில் மிக முக்கியமான இடமாக, வெள்ளப்பிள்ளையார் கோவில் பஸ் ஸ்டாப் உள்ளது.

ஆனால், இப்பகுதியில் உள்ள வேகத்தடையில், வெள்ளை வர்ணம் இல்லாததால், வேகமாக வரும் வாகன ஓட்டிகள், தடு-மாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றன. இதனால், இந்த வேகத்த-டையில் வெள்ளை வர்ணம் பூச வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையேற்று, நேற்று விபத்தை தடுக்கும் வகையில், வேகத்த-டைக்கு வெள்ளை வர்ணம் பூசும் பணி நடந்தது.






      Dinamalar
      Follow us