sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மனித கழிவு பூசிய விவகாரம் போலீசார் தீவிர விசாரணை

/

மனித கழிவு பூசிய விவகாரம் போலீசார் தீவிர விசாரணை

மனித கழிவு பூசிய விவகாரம் போலீசார் தீவிர விசாரணை

மனித கழிவு பூசிய விவகாரம் போலீசார் தீவிர விசாரணை


ADDED : செப் 04, 2024 09:30 AM

Google News

ADDED : செப் 04, 2024 09:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எருமப்பட்டி: அரசு துவக்கப்பள்ளி சத்துணவு கூட சுவரில், மனித கழிவை பூசிய சம்பவம் குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வரு-கின்றனர்.

எருமப்பட்டி டவுன் பஞ்., அம்பேத்கர் நகரில் உள்ள அரசு துவக்கப்பள்ளி வளாகத்-துக்குள் புகுந்த மர்மநபர்கள், அங்குள்ள சத்துணவு கூட சுவரில் மனித கழிவை பூசி அட்டூழியம் செய்துவிட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து தலைமை ஆசிரியர் தனலட்சுமி அளித்த புகார்-படி, எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us