sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தாறுமாறு வாகனங்களால்போக்குவரத்து நெரிசல்

/

தாறுமாறு வாகனங்களால்போக்குவரத்து நெரிசல்

தாறுமாறு வாகனங்களால்போக்குவரத்து நெரிசல்

தாறுமாறு வாகனங்களால்போக்குவரத்து நெரிசல்


ADDED : ஜன 22, 2025 01:21 AM

Google News

ADDED : ஜன 22, 2025 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாறுமாறு வாகனங்களால்போக்குவரத்து நெரிசல்

நாமக்கல்: நாமக்கல் முதலைப்பட்டியில் புதிய பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது.இதனால் நகர் பகுதியில் உள்ள மக்கள், புதிய பஸ் ஸ்டாண்ட் சென்று, அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு மப்சல் பஸ்களில் சென்று வருகின்றனர். இந்நிலையில், நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, சேலம் - கரூர் தேசிய நெடுஞ்சலையின் சர்வீஸ் சாலையில் விதிமுறைகளை மீறி ஒருவழிப்பாதைகளில் கனரக வாகனங்கள் செல்கின்றன. இதனால் பஸ் ஸ்டாண்ட் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, விதிமீறும் வாகனங்களை, 'சிசிடிவி' கேமரா மூலம் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us