sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

விழுந்த கட்டட மேஸ்திரி பலி

/

விழுந்த கட்டட மேஸ்திரி பலி

விழுந்த கட்டட மேஸ்திரி பலி

விழுந்த கட்டட மேஸ்திரி பலி


ADDED : பிப் 27, 2025 02:09 AM

Google News

ADDED : பிப் 27, 2025 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுந்த கட்டட மேஸ்திரி பலி

சேந்தமங்கலம்:சேந்தமங்கலம் அருகே, பச்சுடையாம்பட்டியை சேர்ந்தவர் அண்ணாமலை, 55; கட்டட மேஸ்திரி. இவர், மது போதையில் மனைவியிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் கருத்துவேறுபாடு காரணமாக, மனைவி, எருமப்பட்டியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில், நேற்று போதையில் இருந்த அண்ணாமலை, பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே தள்ளாடியபடி நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அருகில் இருந்த சாக்கடையில் தடுமாறி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து, சேந்தமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us