sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கோபியில் வழக்கறிஞர்கள்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

/

கோபியில் வழக்கறிஞர்கள்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோபியில் வழக்கறிஞர்கள்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோபியில் வழக்கறிஞர்கள்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 27, 2025 02:33 AM

Google News

ADDED : பிப் 27, 2025 02:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபியில் வழக்கறிஞர்கள்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோபி:கோபி வக்கீல்கள் சங்கம் சார்பில், நீதிமன்ற பணியில் இருந்து விலகி, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோபியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைவர் காளத்திநாதன் தலைமை வகித்தார். வக்கீல்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை இயற்றிட, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், வக்கீல்களின் சட்ட திருத்த மசோதாவை, மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

* பவானி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன், வக்கீல்கள் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு அமல்படுத்தியுள்ள முப்பெரும் குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், வெல்பர் ஸ்டாம்ப் கட்டணத்தை உயர்த்தியுள்ள நிலையில், வக்கீல்களுக்கு வழங்கும் சேமநல நிதியை உயர்த்தி வழங்காததை கண்டித்தும், ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பப்பட்டது.






      Dinamalar
      Follow us