sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வெண்ணந்துார் நகரகாங்கிரஸ் கூட்டம்

/

வெண்ணந்துார் நகரகாங்கிரஸ் கூட்டம்

வெண்ணந்துார் நகரகாங்கிரஸ் கூட்டம்

வெண்ணந்துார் நகரகாங்கிரஸ் கூட்டம்


ADDED : மார் 10, 2025 01:09 AM

Google News

ADDED : மார் 10, 2025 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்ணந்துார்:வெண்ணந்துார் நகர காங்., கமிட்டி கூட்டம், நேற்று நடந்தது. நகர தலைவர் சிங்காரம் தலைமை வகித்தார். நகர செயலாளர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், தமிழக மாணவர்கள் நலன் கருதி, மத்திய அரசு மும்மொழி கொள்கையை கைவிட வேண்டும். வெண்ணந்துார் பகுதி மக்கள் நலன் கருதி, நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்டிற்கு, நகர பஸ் நேரடியாக இயக்க வேண்டும். சிறு, குறு தொழிலாளர்கள் நலன் கருதி, டவுன் பஞ்., பகுதியில் இருந்து, 100 நாள் வேலை திட்டத்திற்கு பணியாளர்கள் நியமிக்கப்படுவதை அரசு கைவிட வேண்டும்.

விசைத்தறியாளர்களின் நலன் கருதி, ஜவுளி ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், ஜவுளி தொழிலுக்கு ஜி.எஸ்.டி., வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். வெண்ணந்துார் டவுன் பஞ்., பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன் விலை கொடுத்து வாங்கிய வீட்டுமனை நிலத்திற்கு பட்டா வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us