sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தொழிலாளி மரணம்போலீசார் விசாரணை

/

தொழிலாளி மரணம்போலீசார் விசாரணை

தொழிலாளி மரணம்போலீசார் விசாரணை

தொழிலாளி மரணம்போலீசார் விசாரணை


ADDED : மார் 14, 2025 01:52 AM

Google News

ADDED : மார் 14, 2025 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொழிலாளி மரணம்போலீசார் விசாரணை

வெண்ணந்துார்:வெண்ணந்துார் அடுத்த அத்தனுார் அருகே உள்ள விநாயகபுரத்தை சேர்ந்தவர் சண்முகம், 52, கூலித் தொழிலாளி. இவரது மனைவி காந்தாமணி, 48. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ள நிலையில், சண்முகம் கடந்த 12-ம் தேதி இரவு அளவாய்பட்டி பெரிய மாரியம்மன் கோவில் அருகே உள்ள தண்ணீர் தொட்டியின் கீழே மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர், அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு வந்த அவரது மனைவி, உறவினர்களுடன் சேர்ந்து சண்முகத்தை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். வெண்ணந்துார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us