ADDED : மார் 27, 2025 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூலி தொழிலாளி போக்சோவில் கைது
ஈரோடு:சத்தியமங்கலம் அருகேயுள்ள உக்கரம், மில்மேட்டை சேர்ந்தவர் கிருஷ்ணா, 22; கூலி தொழிலாளியான இவர், 15 வயது சிறுமிக்கு பீடா வாங்கி கொடுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். சத்தி அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரின்படி, போக்சோவில் வழக்குப்பதிந்து, கிருஷ்ணாவை போலீசார் கைது செய்தனர்.
*************************