sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

குடிநீர் தொட்டிக்கு மேற்கூரைநகராட்சியில் நடவடிக்கை

/

குடிநீர் தொட்டிக்கு மேற்கூரைநகராட்சியில் நடவடிக்கை

குடிநீர் தொட்டிக்கு மேற்கூரைநகராட்சியில் நடவடிக்கை

குடிநீர் தொட்டிக்கு மேற்கூரைநகராட்சியில் நடவடிக்கை


ADDED : ஏப் 11, 2025 01:14 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடிநீர் தொட்டிக்கு மேற்கூரைநகராட்சியில் நடவடிக்கை

ஆத்துார்:கோடையில் குடிநீர் பிரச்னையை தவிர்க்க, ஆத்துார் நகராட்சி சார்பில் பழைய, புதிய பஸ் ஸ்டாண்டுகள், அரசு மருத்துவமனை உள்பட, 10க்கும் மேற்பட்ட இடங்களில், தற்காலிக குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் மீது இரும்பு கம்பிகளுடன் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நகராட்சி அலுவலர்கள் கூறுகையில், 'தொட்டி மூடி திறந்திருந்தால் பறவை எச்சம், கழிவு விழும். மேலும் வெயில் தாக்கம் அதிகம் உள்ளதால், பிளாஸ்டிக் தொட்டி சில மாதங்களில் வீணாகிறது. இவற்றை தவிர்க்க தொட்டி மீது மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது' என்றனர்.






      Dinamalar
      Follow us