sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வடமாநில தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை

/

வடமாநில தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை

வடமாநில தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை

வடமாநில தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை


ADDED : ஜூன் 17, 2025 02:06 AM

Google News

ADDED : ஜூன் 17, 2025 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம், பீஹாரை சேர்ந்தவர் பவன்குமார், 22; பெயின்ட் தொழிலாளி. இவரது மனைவி அனஸ்தேவி, 20; இருவரும் பள்ளிப்பாளையம் அருகே ஆயக்காட்டூர் பகுதியில் வசித்து வருகின்றனர். கடந்த மாதம், அனஸ்தேவி சொந்த ஊருக்கு சென்று விட்டார்.

இந்நிலையில், கடந்த, 13ல் வீட்டில் தனியாக இருந்த பவன்குமார் துாக்கிட்டு இறந்துகிடந்தார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர், பள்ளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சடலத்தை கைப்பற்றி, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, பவன்குமாரின் தாயார் அளித்த புகார்படி, பள்ளிப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us