sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பிரதமரின் பயிர் காப்பீடு பதிவு செய்ய 1 நாள் நீட்டிப்பு

/

பிரதமரின் பயிர் காப்பீடு பதிவு செய்ய 1 நாள் நீட்டிப்பு

பிரதமரின் பயிர் காப்பீடு பதிவு செய்ய 1 நாள் நீட்டிப்பு

பிரதமரின் பயிர் காப்பீடு பதிவு செய்ய 1 நாள் நீட்டிப்பு


ADDED : ஆக 01, 2024 02:02 AM

Google News

ADDED : ஆக 01, 2024 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கவிதா வெளி-யிட்ட அறிக்கை:

நாமக்கல் மாவட்டத்தில், பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்ட பதிவு, கடந்த ஜூலை, 15ல் முடிவடைந்தது. விவசாயி-களின் கோரிக்கையை ஏற்று, இன்று ஒரு நாள் மட்டும் பயிர் காப்-பீடு திட்டத்தில் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, நாமக்கல் மாவட்டத்தில் பாசிப்பயறு சாகுபடி செய்-துள்ள விவசாயிகள், இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us