sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

283 கிலோ பட்டுக்கூடுரூ.1.75 லட்சத்துக்கு ஏலம்

/

283 கிலோ பட்டுக்கூடுரூ.1.75 லட்சத்துக்கு ஏலம்

283 கிலோ பட்டுக்கூடுரூ.1.75 லட்சத்துக்கு ஏலம்

283 கிலோ பட்டுக்கூடுரூ.1.75 லட்சத்துக்கு ஏலம்


ADDED : ஜன 17, 2025 01:44 AM

Google News

ADDED : ஜன 17, 2025 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

283 கிலோ பட்டுக்கூடுரூ.1.75 லட்சத்துக்கு ஏலம்

ராசிபுரம்,:ராசிபுரத்தில் நேற்று நடந்த ஏலத்தில், 283 கிலோ பட்டுக்கூடு, 1.75 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. ராசிபுரத்தில் உள்ள, கூட்டுறவு பட்டு கூடு விற்பனை நிலையத்தில், தினமும் பட்டு விற்பனை நடந்து வருகிறது.

நாமக்கல், கரூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து, விவசாயிகள் ராசிபுரம் வந்து பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று, 283 கிலோ பட்டுக்கூடு

விற்பனையானது. இதில், அதிகபட்சமாக கிலோ, 650 ரூபாய் குறைந்தபட்சமாக, 575 ரூபாய்க்கு விற்பனையானது. 283 கிலோ பட்டுக்கூடு, 1.75 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. சராசரியாக கிலோ, 621 ரூபாய்க்கு விற்பனையானது.






      Dinamalar
      Follow us