sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பிப்., 6ல் அஞ்சல் துறை ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

/

பிப்., 6ல் அஞ்சல் துறை ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

பிப்., 6ல் அஞ்சல் துறை ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

பிப்., 6ல் அஞ்சல் துறை ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்


ADDED : ஜன 25, 2025 01:20 AM

Google News

ADDED : ஜன 25, 2025 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிப்., 6ல் அஞ்சல் துறை ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

நாமக்கல், : 'அஞ்சல் துறை ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம், வரும், பிப்., 6ல், வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடக்கிறது' என, நாமக்கல் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் தனலட்சுமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:கடந்த, 2024 டிச., 31ல் முடிவடையும் அரையாண்டிற்கான அஞ்சல் துறை ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம், மேற்கு மண்டல அஞ்சல் துறை தலைவர் அலுவலகத்தில், வீடியோ கான்பரன்ஸ் மூலம், வரும், பிப்., 6ல் காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. ஓய்வூதியர்கள் தங்கள் குறைகளை கடிதம், மின்னஞ்சல் மூலமாக, 'ரீஜினல் லெவல் பென்சன் அதாலத்' என்ற மேற்கோளுடன், சம்பந்தப்பட்ட கோட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

கடிதங்கள், மின்னஞ்சல் கோட்ட அலுவலகத்திற்கு, வரும், 30க்குள் வந்து சேர வேண்டும். மேலும், ஓய்வூதியர்கள் கோட்ட அலுவலகத்தால் தீர்க்க முடியாத குறைகளை மட்டும் மண்டல அலுவலகத்திற்கு, கோட்ட அஞ்சல் கண்காணிப்

பாளரின் பதில் கடிதத்துடன் அனுப்பி வைக்க வேண்டும். வழக்கு (வாரிசு) மற்றும் கொள்கை சம்பந்தப்பட்ட விஷயங்களை, அதாலத்தில் எடுத்துக் கொள்ள முடியாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us