sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பெண் டாக்டர் கொலை நீதி கேட்டு ஊர்வலம்

/

பெண் டாக்டர் கொலை நீதி கேட்டு ஊர்வலம்

பெண் டாக்டர் கொலை நீதி கேட்டு ஊர்வலம்

பெண் டாக்டர் கொலை நீதி கேட்டு ஊர்வலம்


ADDED : ஆக 24, 2024 07:15 AM

Google News

ADDED : ஆக 24, 2024 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செங்கோடு: கோல்கட்டாவில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பயிற்சி டாக்டரின் கொலை சம்பவத்திற்கு நீதி கேட்டு, திருச்செங்-கோட்டில், ரோட்டரி இன்னர் வீல் சங்கம் சார்பில் கண்டன ஊர்-வலம் நடந்தது. நகராட்சி தலைவர் நளினி, துவக்கி வைத்தார்.

ஊர்வலம், பழைய பஸ் ஸ்டாண்ட், அண்ணசிலை அருகே இருந்து துவங்கி, வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி வழியாக சென்று, மீண்டும் அண்ணா சிலை அருகே நிறைவ-டைந்தது. இதில், பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும். பெண் மருத்துவர் படுகொலைக்கு நீதி வேண்டும். பாலியல் வன்கொடு-மைகளை முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். நகராட்சி கவுன்சிலர்கள், கல்லுாரி மாணவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us