sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

போதையில் தகராறு தொழிலாளி அடித்து கொலை

/

போதையில் தகராறு தொழிலாளி அடித்து கொலை

போதையில் தகராறு தொழிலாளி அடித்து கொலை

போதையில் தகராறு தொழிலாளி அடித்து கொலை


ADDED : ஆக 31, 2024 12:46 AM

Google News

ADDED : ஆக 31, 2024 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே, போதையில் நடந்த தகராறில் தொழி-லாளி அடித்து கொலை செய்யப்பட்டார்.

நாமகிரிப்பேட்டை அடுத்த பட்டணம் முனியப்பன்பாளையம், குச்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் தமிழரசன், 50, கூலித்தொழி-லாளி. நேற்று காலை இவர் போதையில், இதே பகுதியை சேர்ந்த முத்துசாமி மகன் லோகநாதன், 49, என்பவரிடம் தகராறில் ஈடுபட்-டுள்ளார். இதனால், நேற்று மாலை லோகநாதன் மற்றும் உறவி-னர்கள் மூன்று பேர் தமிழரசனிடம் நேரில் சென்று பேசியுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாய் தகராறு கை கலப்பாக மாறியது.

இதில் லோகநாதன் மற்றும் உறவினர்கள் தமிழரசனை தாக்கிய-தாக கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த தமிழரசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை

பலனின்றி தமிழரசன் இறந்தார். நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசா-ரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us