sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

'ராசிபுரத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட் நெடுஞ்சாலை அருகே அமைய வேண்டும்'

/

'ராசிபுரத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட் நெடுஞ்சாலை அருகே அமைய வேண்டும்'

'ராசிபுரத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட் நெடுஞ்சாலை அருகே அமைய வேண்டும்'

'ராசிபுரத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட் நெடுஞ்சாலை அருகே அமைய வேண்டும்'


ADDED : ஜூலை 24, 2024 08:09 AM

Google News

ADDED : ஜூலை 24, 2024 08:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம், : ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்டை, நெடுஞ்சாலை ஒட்டி அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ராசிபுரம் நகர மக்கள் வளர்ச்சி நலக்குழு சார்பில், நுாற்றுக்கணக்-கானோர் நேற்று நகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

ராசிபுரத்தில் இயங்கி வரும் புதிய பஸ் ஸ்டாண்ட், 30 ஆண்டுக-ளுக்கு முன்பு கட்டப்பட்டது. பெருகிவரும் மக்கள் தொகை, வாகன அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, கடந்த நகராட்சி கூட்டத்தில் நகர எல்லையை விரிவுபடுத்தி புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க தீர்-மானம் நிறைவேற்றப்பட்டது. இதை வரவேற்கிறோம்.

அவ்வாறு அமையும் புதிய பஸ் ஸ்டாண்ட், தேசிய நெடுஞ்சா-லையை ஒட்டியவாறு அமைந்தால் போக்குவரத்து நெரிசல் குறையும். மேலும் வியாபார தேவை, கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு பயனுள்ளதாக அமையும். இவ்வாறு கூறப்பட்டி-ருந்தது.






      Dinamalar
      Follow us