sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ராசிபுரத்தில் கொட்டிய மழை சாக்கடை வெள்ளத்தால் அவதி

/

ராசிபுரத்தில் கொட்டிய மழை சாக்கடை வெள்ளத்தால் அவதி

ராசிபுரத்தில் கொட்டிய மழை சாக்கடை வெள்ளத்தால் அவதி

ராசிபுரத்தில் கொட்டிய மழை சாக்கடை வெள்ளத்தால் அவதி


ADDED : ஆக 19, 2024 05:52 AM

Google News

ADDED : ஆக 19, 2024 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் பகுதியில், நேற்று காலை வழக்கம் போல் வெயில் தாக்கம் அதிகம் இருந்தது. மாலை, 4:00 மணியளவில் திடீரென வானத்தில் மேகம் சூழ்ந்தது. காற்றுடன் கன மழை பெய்ய தொடங்கியது. ஆண்டகலுார் கேட், முத்துக்காளிப்பட்டி, கவுண்-டம்பாளையம், அணைப்பாளையம், புதுப்பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில், ஒரு மணிநேரம் மழை கொட்டி தீர்த்-தது. ராசிபுரம் பகுதியில் சாலையெங்கும் மழைநீர் தேங்கியது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராசிபுரத்தில் இருந்து புதுப்பாளையம் செல்லும் சாலையில், மழைநீருடன் சாக்கடையும் கலந்து சாலையில் வெள்ளம்போல் சென்றது. இதனால், பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் அவ-திப்பட்டனர். இரண்டு மணிநேரத்திற்கு பின் மழைநீர் வடிந்த பிறகு தான் வெளியே வந்தனர். நாமகிரிப்பேட்டை, அரியாக-வுண்டம்பட்டி, ஒடுவன்குறிச்சி, புதுப்பட்டி உள்ளிட்ட பகுதியில் காற்றுடன் லேசான மழை பெய்தது. பின், விட்டு விட்டு துாறல் மழையாக இரவு வரை பெய்தது.






      Dinamalar
      Follow us