sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ராசிபுரம் பா.ஜ.,வினர் தெருமுனை பிரசாரம்

/

ராசிபுரம் பா.ஜ.,வினர் தெருமுனை பிரசாரம்

ராசிபுரம் பா.ஜ.,வினர் தெருமுனை பிரசாரம்

ராசிபுரம் பா.ஜ.,வினர் தெருமுனை பிரசாரம்


ADDED : ஜூலை 22, 2024 08:10 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 08:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம், ; தமிழகம் முழுதும், பா.ஜ., நிர்வாகிகள் தெரு-முனை பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராசிபுரம் நகர பா.ஜ., சார்பில், நேற்று பழைய பஸ் ஸ்டாண்டில் தெருமுனை பிரசாரம் நடந்தது. பா.ஜ., நகர தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் இளங்-கோவன், மத்திய நலத்திட்ட பிரிவின் மாவட்ட தலைவர் அசோக்குமார், கல்வியாளர் பிரிவு மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்-டனர்.கள்ளச்சாராய சாவால் ஏற்படும் சமூக மாற்றம், பின் விளைவுகள் ஆகியவை குறித்து விளக்க-மாக பேசினர். மேலும், ராசிபுரம் பஸ் ஸ்டாண்டை ஆளுங்கட்சியினர் நன்மைக்காக புதிய இடத்திற்கு மாற்றுவதாகவும் குற்றஞ்சாட்-டினர். பொதுமக்களின் பிரச்னைக்கு, பா.ஜ., எப்-போதும் முதலாவதாக குரல் கொடுக்கும் என்று கூறினர். இந்நிகழ்ச்சியில், 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us