sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தீப்பிடித்து எரிந்த மரம் அகற்ற கோரிக்கை

/

தீப்பிடித்து எரிந்த மரம் அகற்ற கோரிக்கை

தீப்பிடித்து எரிந்த மரம் அகற்ற கோரிக்கை

தீப்பிடித்து எரிந்த மரம் அகற்ற கோரிக்கை


ADDED : ஜூலை 17, 2024 09:11 AM

Google News

ADDED : ஜூலை 17, 2024 09:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோகனுார் : மோகனுார் தாலுகா, ஒருவந்துார் பஞ்., ஒரு-வந்துார் புதுார் அருகே, சாலையோரம், 40 அடி உயர புளிய மரம் உள்ளது. நேற்று மதியம், 1:00 மணிக்கு, இந்த புளிய மரத்தின் அடிப்பகுதியில் தீ பிடித்தது. பொதுமக்கள் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தீப்பிடித்த புளிய மரத்தில் இருந்து, 15 அடி துாரத்தில் டிரான்ஸ்-பார்மர் அமைந்துள்ளது. இதனால், தகவலறிந்த மின்வாரியத்துறையினர், ஒயர்களை கழட்டி அப்-புறப்படுத்தினர். நாமக்கல் தீயணைப்பு வீரர்கள், அரை மணி நேரம் தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீ மேலும் பர-வாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மரத்தின் அடிப்பகுதி நன்றாக எரிந்து விட்டதால், மரம் எந்நேரமும் முறிந்து விழும்? அபாயம் உள்-ளது. அதனால், புளிய மரத்தை அகற்ற நடவ-டிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை

விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us