sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் பாய்ந்து விபத்து

/

கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் பாய்ந்து விபத்து

கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் பாய்ந்து விபத்து

கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் பாய்ந்து விபத்து


ADDED : செப் 07, 2024 07:52 AM

Google News

ADDED : செப் 07, 2024 07:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் அருகே, கட்டுப்பாட்டை இழந்த கார், பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

ஈரோடு மாவட்டம், திண்டலை சேர்ந்த ராஜசேகரன் மகன் வினோத், 27. இவர், சேலம் மாவட்டம், ஆத்துார், தலைவாசல் பகுதியில் வசிக்கும் தன் பாட்டியை பார்க்க, நேற்று மதியம் காரில் சென்று கொண்டிருந்தார். ராசிபுரம் அருகே, சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை, அணைப்பாளையம் பிரிவு சாலை அருகே சென்றுகொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

காரை ஓட்டிய வினோத், சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து ராசிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். கூகுள் மேப்பில், வழியை பார்த்துக்கொண்டே கார் ஓட்டியதால் இந்த விபத்து நடந்ததாக, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.






      Dinamalar
      Follow us