sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

'பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்கு யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது'

/

'பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்கு யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது'

'பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்கு யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது'

'பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்கு யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது'


ADDED : மார் 12, 2025 08:08 AM

Google News

ADDED : மார் 12, 2025 08:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோகனுார்: ''பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்கு, யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது,'' என, நாமக்கல் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் வேத-பிறவி பேசினார்.

மோகனுார் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. அதில், பாரம்பரிய உணவு திரு-விழா, கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்-டன. கல்லுாரி முதல்வர் ரவிக்குமார் தலைமை வகித்தார். நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வேதபிறவி பேசியதாவது:

பெண்கள் அனைவரும் வீட்டிலும், பணியிடத்திலும் இரு பெரும் பொறுப்பான பணிகளில் ஈடுபட்டிருக்கிறோம். இவ்விரு பணிகளையும் சிறப்பாக செய்வதற்கு தேவையான மன உறு-தியும், உடல் உறுதியும் வளர்த்துக்கொள்ள வேண்டும். இன்றைய சூழ்நிலையில், பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதித்து வரு-கின்றனர். பெண்களின் பாதுகாப்பு, பெண்களின் கையிலேயே உள்ளது. பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்கு யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது. மாணவர்கள் பெண்களை மதிப்பதை வீட்டில் இருந்தே தொடங்க வேண்டும். பெற்றோருக்கு மரியாதை கொடுத்து பழக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.நாமக்கல் சர்வம் கல்வி அறக்கட்டளை நிறுவனர்கள் ரம்யா ராதாகிருஷ்ணன், மீனா, மகளிர் சுய உதவிக்குழு பொறுப்பா-ளர்கள், துறை தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.பெண்களின் பாதுகாப்பு, பெண்களின் கையிலேயே உள்ளது. பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்கு யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது






      Dinamalar
      Follow us