sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

குமாரபாளையம்அரசு கல்லுாரியில்கருத்தரங்கு

/

குமாரபாளையம்அரசு கல்லுாரியில்கருத்தரங்கு

குமாரபாளையம்அரசு கல்லுாரியில்கருத்தரங்கு

குமாரபாளையம்அரசு கல்லுாரியில்கருத்தரங்கு


ADDED : பிப் 13, 2025 01:39 AM

Google News

ADDED : பிப் 13, 2025 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்அரசு கல்லுாரியில்கருத்தரங்கு

குமாரபாளையம்:குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லுாரி, குமாரபாளையம் வணிக நிர்வாகவியல் துறை சார்பில், 'இளம் தலைமுறைக்கான தொழில் வாய்ப்பு' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி முதல்வர் ரேணுகா தலைமை வகித்து பேசுகையில், ''இளைய சமுதாயத்தினர் சிறந்த தொழில் முனைவோராக மாற, தொழில் வாய்ப்புகள் ஏராளம் உள்ளன. அவற்றை நல்ல முறையில் பயன்படுத்தி முன்னேற வேண்டும்,'' என்றார்.

தர்மபுரி அரசு கலை கல்லுாரி, வணிக நிர்வாகவியல் துறை தலைவர் வேலவன், திருப்பூர், சிக்கண்ணா அரசு கலை கல்லுாரி பேராசிரியர் ஹரிதாஸ் ஆகியோர் பேசுகையில், ''சிறிய அளவில் தொழில் துவங்குங்கள். அதற்கு மூலதனம் பயம், போட்டி, அனுபவமின்மை ஆகியவை பிரச்னைகளாக இருந்தாலும், எளிதில் அவற்றை கடந்து மீண்டு வர முடியும்,'' என்றனர். பேராசிரியர்கள் ரகுபதி, காயத்ரி, அன்புமணி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us