sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வனப்பகுதியில் தீ

/

வனப்பகுதியில் தீ

வனப்பகுதியில் தீ

வனப்பகுதியில் தீ


ADDED : மார் 01, 2025 01:37 AM

Google News

ADDED : மார் 01, 2025 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வனப்பகுதியில் தீ

வெண்ணந்துார்:வெண்ணந்துார் அருகே, பழந்தின்னிப்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட ஆட்டையாம்பட்டி - ராசிபுரம் நெடுஞ்சாலையில், குண்டுமலை பெருமாள் கோவில் கரடு பகுதியில் வருவாய்த்துறைக்கு சொந்தமான இடம், வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இந்த இடத்தை, ராசிபுரம் வனத்துறையினர் பராமரித்து வந்தனர். இந்நிலையில், வெயில் காரணமாக மரம், செடிகொடிகள், புற்கள் காய்ந்து காணப்பட்டன. அதில், நேற்று மாலை, திடீரென தீப்பிடித்தது. தகவலறிந்து வந்த ராசிபுரம் வனத்துறையினர் தீயை அணைத்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us