sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மஞ்சப்பை பயன்படுத்தவிழிப்புணர்வு நிகழ்ச்சி

/

மஞ்சப்பை பயன்படுத்தவிழிப்புணர்வு நிகழ்ச்சி

மஞ்சப்பை பயன்படுத்தவிழிப்புணர்வு நிகழ்ச்சி

மஞ்சப்பை பயன்படுத்தவிழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : ஏப் 10, 2025 01:38 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மஞ்சப்பை பயன்படுத்தவிழிப்புணர்வு நிகழ்ச்சி

சேந்தமங்கலம்:சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில், சேந்தமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தாசில்தார் வெங்கடேசன் தலைமை வகித்தார். மண்டல துணை தாசில்தார் மதன் வரவேற்றார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கிருஷ்ணவேணி, தமிழக அரசு தடை செய்துள்ள ஒருமுறை பயன்படுத்தி துாக்கி எறியும் பிளாஸ்டிக் கேரி பேக் பேன்ற நெகிழி பொருட்களுக்கு மாற்று பொருளாக ‍அனைவரும் மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தலைமை தாசில்தார் கோபி, பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ரகுநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us