தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ வையப்பமலையில் பவுர்ணமி கிரிவலம்

வையப்பமலையில் பவுர்ணமி கிரிவலம்

வையப்பமலையில் பவுர்ணமி கிரிவலம்


ADDED : ஆக 09, 2025 01:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 09, 2025 01:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மல்லசமுத்திரம், மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலையில் மலைகுன்றின் மீது பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி தினத்தன்று பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்வது வழக்கம். அதன்படி, நேற்று ஆடி மாத பவுர்ணமி தினத்தையொட்டி, மாலை, 5:30 மணி முதல் பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் வந்தனர்.

இரவு, 7:00 மணிக்கு, மலைமீது உள்ள மூலவர் சுப்ரமணிய சுவாமிக்கு பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது. இரவு, 8:30 மணிக்கு, அடிவார மண்டபத்தில் உற்சவமூர்த்தி முருகன், வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பல்வேறு வகை மூலிகை திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us