ADDED : ஜூன் 25, 2026 04:03 AM
அ நிறம் | அளவு
திருச்செங்கோடு:திருச்செங்கோடு
நகராட்சி கமிஷனராக பணிபுரிந்து வந்த வாசுதேவன், திருப்பூர்
மாநகராட்சி உதவி கமிஷனராக மாற்றப்பட்டார்.
திருப்பூர்
மாநகராட்சியின் உதவி கமிஷனராக பணிபுரிந்த குமரன், திருச்செங்கோடு
நகராட்சியின் புதிய கமிஷனராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு
அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
