/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பட்டுக்கூடு 135 கிலோ ரூ.96,000க்கு விற்பனை
/
பட்டுக்கூடு 135 கிலோ ரூ.96,000க்கு விற்பனை
ADDED : பிப் 15, 2025 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பட்டுக்கூடு 135 கிலோ ரூ.96,000க்கு விற்பனை
ராசிபுரம்:ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு தினசரி பட்டுக்கூடு விற்பனை நடக்கிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்பனை செய்கின்றனர். நேற்று, 135 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில், அதிகபட்சம் கிலோ, 750 ரூபாய், குறைந்தபட்சம், 600 ரூபாய், சராசரி, 707 ரூபாய் என, 135 கிலோ பட்டுக்கூடு, 96,000 ரூபாய்க்கு விற்பனையானது.