/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மது விற்றவர் கைது26 பாட்டில் பறிமுதல்
/
மது விற்றவர் கைது26 பாட்டில் பறிமுதல்
ADDED : மார் 30, 2025 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மது விற்றவர் கைது26 பாட்டில் பறிமுதல்
அரவக்குறிச்சி:சின்னதாராபுரம் போலீசார், பள்ளபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பள்ளபாளையம் பகுதியை சேர்ந்த வெள்ளையத்தேவன், 60, என்பவர் தனது வீட்டில் மது விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக சின்னதாராபுரம் போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த, 4,000 ரூபாய் மதிப்புள்ள, 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.