sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஏப்ரலில் வரி செலுத்தினால்5 சதவீதம் ஊக்கத்தொகை

/

ஏப்ரலில் வரி செலுத்தினால்5 சதவீதம் ஊக்கத்தொகை

ஏப்ரலில் வரி செலுத்தினால்5 சதவீதம் ஊக்கத்தொகை

ஏப்ரலில் வரி செலுத்தினால்5 சதவீதம் ஊக்கத்தொகை


ADDED : ஏப் 02, 2025 01:54 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏப்ரலில் வரி செலுத்தினால்5 சதவீதம் ஊக்கத்தொகை

பள்ளிப்பாளையம்:'பள்ளிப்பாளையம் நகராட்சிக்கு, 2025 - 26ம் ஆண்டு வரியினங்களை ஏப்ரலில் செலுத்தினால், ஐந்து சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்' என, நகராட்சி கமிஷனர் தயாளன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:பள்ளிப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட, 21 வார்டு பகுதிகளிலும், 2025-26ம் ஆண்டுக்கான நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை, ஏப்ரல் மாதத்திலேயே செலுத்தி, ஐந்து சதவீதம் ஊக்கத்தொகை பெற்று பயனடையலாம். மேலும், நிலுவையில் உள்ள பாக்கி தொகையை செலுத்தாதவர்களுக்கு கூடுதலாக, ஒரு சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதோடு சொத்தை ஜப்தி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us