sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சாராயம் காய்ச்சியவர் கைது

/

சாராயம் காய்ச்சியவர் கைது

சாராயம் காய்ச்சியவர் கைது

சாராயம் காய்ச்சியவர் கைது


ADDED : ஆக 01, 2024 02:02 AM

Google News

ADDED : ஆக 01, 2024 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, கொக்கராயன்பேட்டை பகுதியில் சாராயம் விற்பனை செய்வதாக மொளசி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு போலீசார் கொக்கராயன்பேட்டை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்-டிருந்தனர். அப்போது, ராமமூர்த்தி, 45, என்பவர், வீட்டில் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தார். மொளசி போலீசார் ராமமூர்த்-தியை கைது செய்து, விற்பனைக்கு வைத்திருந்த சாராயம், 30 லிட்டர் ஊறலை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us