sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சோழீஸ்வரர் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை

/

சோழீஸ்வரர் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை

சோழீஸ்வரர் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை

சோழீஸ்வரர் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை


ADDED : ஜூலை 06, 2024 05:52 AM

Google News

ADDED : ஜூலை 06, 2024 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம் : ஆனி அமாவாசையையொட்டி, மல்லசமுத்திரத்தில் உள்ள பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி உடனமர் சோழீஸ்வரர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெண்கள் நெய் தீபமேற்றி வழிபட்டனர். மேலும், மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலை மலைக்குன்-றின்மீது உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், உச்சிகால சிறப்பு பூஜை நடந்தது.

அதேபோல், சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லைப்பகுதியில் அமைந்துள்ள காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், காலை, 6:00 மணி முதல் மாலை வரை, மூலவருக்கு பல்வேறு மூலிகை திரவி-யங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. கோவில் முழுதும் வண்ண மலர்கள், கனிகளால் அலங்காரம் செய்யப்பட்-டிருந்தது. உட்பிரகாரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்-தனர்.






      Dinamalar
      Follow us